பிரபலமான மேஜிக் கலைஞரின் மகனான யோகி பாபு, தந்தை இறப்புக்குப் பிறகு மேஜிக் கலைஞராகி விடுகிறார். ஆனால், அவரது மேஜிக் பிடிக்காமல் மக்கள் விமர்சிக்கிறார்கள். இதனால், தந்தையைப் போல் அவரால் அந்த துறையில் யோகி பாபுவால் பிரகாசிக்க முடியாமல் போகிறது .
ஒருநாள் யோகிபாபு தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகில், முன்று இளைஞர்கள் யோகிபாபுவை அடிக்கடி அவரது தொழிலை கிண்டல் செய்தும் ,தேவையில்லாத பிரச்சனைகள் செய்தும் அவரை வெறுப்பேற்றுகின்றனர் .
காணாமல் போன யோகிபாபுவை போலீசார் கண்டுபிடித்தார்களா ? இல்லையா?