சென்னையில் மர்மமான முறையில் தொடர் கொலைகள் நடக்கிறது. இறந்தவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாதபடி, உடலை எரித்து அதை பொது இடங்களில் போடும் முறையை பின்பற்றும் சைக்கோ கொலையாளி பற்றி சிறு துப்பு கூட கிடைக்காமல் வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி தடுமாறுகிறார். மறுபக்கம் கொலை சம்பவங்கள் தொடர்கிகிறது.
வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியான ஷாஷாங் ஒரு விபத்தில் சிக்கிக் கொள்ள, அவர் கோமாவிற்குச் சென்று விடுகிறார்.
அந்த போட்டோவின் அடிப் படையில் பள்ளியின் நிர்வாகியான அபிராமியை நவீன் சந்திரா சந்திக்கும்போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கின்றன.
கொடூரமான முறையில் இந்த படுகொலைகளை செய்த மர்ம நபர் யார்.? என்ன காரணத்திற்காக இந்த கொலைகளை மர்ம நபர் செய்கிறான் ? என்பதை சொல்லும் படம்தான் ’லெவன்’